சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

x
Daily Thanthi 2026-01-08 11:11:31.0
கர்நாடகா, மரகும்பியில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





