தமிழகத்தில் மக்கள் எங்கும் நிம்மதியாக இல்லை - அண்ணாமலை


தமிழகத்தில் மக்கள் எங்கும் நிம்மதியாக இல்லை - அண்ணாமலை
x
Daily Thanthi 2025-06-08 11:44:43.0
t-max-icont-min-icon

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது திமுக. முதியோர்கள் கொலை, சாதிய கொலை, கூலிப்படை கொலை என மக்கள் தமிழகத்தில் எங்கும் நிம்மதியாக இல்லை. திமுக ஆட்சியை அகற்றவே அமித் ஷா வருகை .உலகில் மிக வேகமாக வறுமையை ஒழித்த நாடு இந்தியா அதை செய்தவர் பிரதமர் மோடி. என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

1 More update

Next Story