பிரத்திகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசுத் தொகை வழங்கிய டெல்லி முதல்-மந்திரி

x
Daily Thanthi 2025-12-08 10:39:01.0
மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பிரத்திகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசுத் தொகை வழங்கினார் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா. லீக் சுற்று போட்டிகளில் 308 ரன்கள் விளாசிய இவர், காயம் காரணமாக அரையிறுதி, இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





