
Daily Thanthi 2025-01-09 02:47:31.0
காரைக்கால் மீனவர்கள் 10 பேர் கைது
இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைக்கால் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





