ஜன. 10-ம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட வாய்ப்பு

Daily Thanthi 2025-01-09 03:06:48.0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக 15-ம் தேதி வழங்கப்படும் நிலையில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





