எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை: மு.க. ஸ்டாலின்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
“நான் விசாரித்தவரையில், பொதுமக்களிடம் எஸ்.ஐ.ஆர் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் பி.எல்.ஓக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை எனச் சொல்கிறார்கள். எனவே, எஸ்.ஐ.ஆர் பணிகளில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





