தஞ்சை: பள்ளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025
Daily Thanthi 2025-02-10 12:35:42.0
t-max-icont-min-icon

தஞ்சை: பள்ளத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி கவிபாலா மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மாணவியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story