
சேலத்தில் வரும் 19-ல் நடைபெறவிருந்த பாஜக பெருங்கோட்ட மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் தேர்தல், போலீஸ் அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார். பாஜக பெருங்கோட்ட மாநாடு வரும் 19-ல் சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





