
ஏப் 22-ம் தேதி பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூரம் உங்களுக்கு தெரியும். ஒரு தேசமாக நமது உறுதிப்பாட்டின் அறிக்கையை வெளியிட நேரம் வந்துவிட்டது. பாகிஸ்தானின் ஆளில்லா விமானம், டிரோம் மூலம் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சித்தது. பயங்கரவாத முகாம்கள் தவிர, வேறெந்த கட்டமைப்பையும் தாக்கவில்லை. பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை தண்டிக்க தெளிவான ராணுவ நோக்கத்துடன் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





