
ஜெய்ப்பூரில் சாலை விபத்து- 5 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் திருமண விழாவிற்காக சென்றவர்களின் வாகனமும், லாரியும் மோதி விபத்துக்குள்ளாகின. தௌசா-மனோகர்பூர் நெடுஞ்சாலையில் பட்கபாஸ் கிராமத்தின் அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் மணமகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





