
திருவண்ணாமலை: கிரிவல பாதையில் 80 டன் குப்பைகள் அகற்றம்
திருவண்ணாமலை வைகாசி மாத பவுர்ணமியை ஒட்டி வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாட வீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டுச்சென்ற குப்பைகளை அகற்றும் பணியினை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் கிரிவல பக்தர்கள் விட்டுச்சென்ற 80 டன் குப்பைகள் இன்று அகற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





