
போர் சூழல் காரணமாக எல்லையில் நீடித்த பதற்றம் நேற்று முதல் தணிந்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை வேகமாக திரும்பி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் இன்று மக்கள் வழக்கம் போல பணிக்கு சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





