
Daily Thanthi 2025-05-13 08:50:28.0
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர். ஒருவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





