ஓடும் பஸ்சிலிருந்து குழந்தை தவறி விழுந்து பலி


ஓடும் பஸ்சிலிருந்து குழந்தை தவறி விழுந்து பலி
x
Daily Thanthi 2025-05-13 12:27:36.0
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பஸ்சிலிருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. முன்பக்க கதவை அடைக்க கூறியும் நடத்துனர் செய்யாததால் குழந்தை உயிரிழந்ததாக தந்தை குற்றம்சாட்டி உள்ளார். முன்பக்க கதவு திறந்து வைத்திருந்ததாலேயே குழந்தை உயிரிழந்ததாக தந்தை புகார் அளித்துள்ளார். 9 மாத குழந்தையை தந்தை தூக்கி வைத்திருந்தநிலையில் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story