
விடுமுறை தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக கொடைக்கானலில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் முயற்சியில் 1000 வாகனங்கள் நிறுத்துமளவிற்கு தற்காலிக பார்க்கிங் திறக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





