சிங்கத்தின் கால்கள் பழுதானாலும் சீற்றம் குறையாது - ராமதாஸ்


சிங்கத்தின் கால்கள் பழுதானாலும் சீற்றம் குறையாது - ராமதாஸ்
x
Daily Thanthi 2025-05-16 05:55:41.0
t-max-icont-min-icon

தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மாநாடு களைப்பில் சிலர் உள்ளதால் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. பாமகவில் கோஷ்டி மோதல் கிடையாது. சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் பாமக வெற்றி பெறும். கூட்டத்தில் பங்கேற்க செயல் தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வரலாம், வந்து கொண்டிருக்கலாம் என்று கூறினார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், எம்.எல்.ஏ அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 More update

Next Story