மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-02-2025
Daily Thanthi 2025-02-17 11:20:14.0
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பெரம்பலூர் காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

1 More update

Next Story