
உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை மருதமலையில் அமைகிறது - அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
கோவை மருதமலை முருகன் கோவிலில், அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் உலகிலேயே மிக உயரமான (184 அடி) முருகன் சிலை மருதமலையில் அமைய உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





