அன்னதான திட்டத்தை உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதான திட்டத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சனி, முக்கிய திருவிழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுடன் உணவருந்தினார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





