
இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி நரேஷ் குமார் டெல்லியில் இன்று கூறும்போது, வடமேற்கு இந்தியாவின் சில இடங்களில், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலாக உயர்ந்து உள்ளது.
அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு, ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்ப அலை இருக்கும். அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு உத்தர பிரதேசத்திலும் வெப்ப அலை பரவல் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





