
உத்தர பிரதேசத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில், டி.எம். சவுக் பகுதியில் சாலையின் நடுவே இருந்த போக்குவரத்து மின் கம்பம் சாலையின் நடுவே சாய்ந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை சரி செய்யும் பணிக்கு ஊழியர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





