மெட்ரோ ரெயில் பால விபத்து - விசாரணை அறிக்கை தாக்கல்


மெட்ரோ ரெயில் பால விபத்து - விசாரணை அறிக்கை தாக்கல்
x
Daily Thanthi 2025-06-17 03:53:06.0
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் பாலம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் - மெட்ரோ அதிகாரிகள் குழுவினரின் விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதுவரை மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் குழுவினர் 23 பேரிடம் விசாரணை நடத்தினர். 90 சதவீத விசாரணை நிறைவு பெற்றது.

1 More update

Next Story