விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கான அறிவிப்பு

பொதுமக்கள் முன் பின் தெரியாத நபர்களிடம் தங்களது வாகனங்கள், வீடு மற்றும் அலுவலகம் முதலியவற்றை வாடகைக்கு விடும்போது வசிப்பவர்களுடைய பெயர், விலாசம், தொலைபேசி எண் மற்றும் புகைப்படம்,அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று சரி பார்த்த பின்னர் வாடகைக்கு விடும்படி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





