ஆந்திர முதல்-மந்திரியின் தொகுதியில் பெண் மீது தாக்குதல்

ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்த திம்மரய்யா பெற்ற ரூ.80,000 கடனுக்காக அவரது மனைவியை மரத்தில் கட்டிவைத்து அந்த கிராம மக்கள் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தொகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





