டிரோன் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டிய வனத்துறை


டிரோன் உதவியுடன் காட்டுயானைகளை விரட்டிய வனத்துறை
x
Daily Thanthi 2025-06-18 04:03:23.0
t-max-icont-min-icon

கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குனில் வயல், எச்சம் வயல் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் காட்டுயானைகள். யானைகளுக்கு பிடிக்காத ஒலியெழுப்பி விரட்டும் அதிநவீன தெர்மல் டிரோன்களை பயன்படுத்தி விரட்டியது வனத்துறை.

1 More update

Next Story