
23-ந்தேதி வரை பொறுத்திருக்க கூறிய ஓ.பன்னீர்செல்வம் - எதற்காக...?
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர். நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் நடக்கிறது. செங்கோட்டையன், த.வெ.க.வுக்கு சென்றதில் இருந்து அவர் என்னிடம் பேசவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க 23-ந்தேதி என் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதுவரை நீங்கள் பொறுத்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





