
2009-ல் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலின் நினைவு நாளில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். ஊர்வலமாக வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்தது காவல்துறை.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





