சென்னையில் சரித்திர பதிவேட்டில் உள்ள 10 ரவுடிகள் கைது


சென்னையில் சரித்திர பதிவேட்டில் உள்ள 10 ரவுடிகள் கைது
x
Daily Thanthi 2025-06-19 04:08:58.0
t-max-icont-min-icon

சென்னை வியாசர்பாடி, செம்பியம், கொடுங்கையூர், திருவிக நகர், புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சரித்திர பதிவேட்டில் உள்ள 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story