ஏர் இந்தியா கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு


ஏர் இந்தியா கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
x
Daily Thanthi 2025-06-19 04:40:47.0
t-max-icont-min-icon

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கு வெளிப்புறத்தில் ஏற்பட்ட சேதத்தால் டிஜிட்டல் ரெகார்டிங் தரவை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என இந்திய நிபுணர்கள் தெரிவித்ததால் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரவுகளை பெற அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story