ஏ.டி.ஜி.பி. சஸ்பெண்ட் - சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுப்பு


ஏ.டி.ஜி.பி. சஸ்பெண்ட் - சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுப்பு
x
Daily Thanthi 2025-06-19 09:59:31.0
t-max-icont-min-icon

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. தமிழக அரசின் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. சிறுவன் கடத்தல் வழக்கு விவகாரத்தை வேறு நீதிபதியை கொண்டு விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story