
Daily Thanthi 2024-12-19 15:24:50.0
தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் இருந்து ஆந்திரா வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,338 கோடி ஒதுக்கியது மத்திய அரசு. புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் இருவழியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட உள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





