$500 பில்லியன் (ரூ.44 லட்சம் கோடி) சொத்து மதிப்பை அடைந்த உலகின் முதல் நபர் எலான் மஸ்க்


$500 பில்லியன் (ரூ.44 லட்சம் கோடி) சொத்து மதிப்பை அடைந்த உலகின் முதல் நபர் எலான் மஸ்க்
x
Daily Thanthi 2025-10-02 04:07:21.0
t-max-icont-min-icon

சுமார் $500 பில்லியன் (ரூ.44 லட்சம் கோடி) நிகர சொத்து மதிப்பை அடைந்த உலகின் முதல் நபர் என்ற சாதனையை படைத்தார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். Forbes நிறுவனத்தின் சமீபத்திய பில்லியனர்கள் குறியீட்டின்படி, மஸ்க்கின் சொத்து மதிப்பு $500 பில்லியனாக (ரூ.44 லட்சம் கோடி) உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story