ஆதார் இணைத்தால் மட்டுமே டிக்கெட்


ஆதார் இணைத்தால் மட்டுமே டிக்கெட்
x
Daily Thanthi 2025-10-02 05:52:38.0
t-max-icont-min-icon

இன்று முதல் IRCTC ஆப்பில் ஆதார் இணைக்க வேண்டும். இது நாடு முழுவதும் இன்றிலிருந்து அமலுக்கு வந்தது. அவ்வாறு ஆதார் இணைத்தால் மட்டுமே உள்ளே நுழைந்து டிக்கெட்(பொது முன்பதிவு டிக்கெட்) எடுக்க முடியும். பயனாளிகளின் சிரமங்களை குறைக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியுள்ளார்.

1 More update

Next Story