தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

x
Daily Thanthi 2025-10-02 07:48:50.0
தேசியவாத சிந்தனை வளர்வதை அரசு விரும்பவில்லை என கைதின் மூலம் தெரிகிறது. போரூர் அருகே ஷாகா பயிற்சி செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





