தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்


தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்
x
Daily Thanthi 2025-10-02 07:48:50.0
t-max-icont-min-icon

தேசியவாத சிந்தனை வளர்வதை அரசு விரும்பவில்லை என கைதின் மூலம் தெரிகிறது. போரூர் அருகே ஷாகா பயிற்சி செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

1 More update

Next Story