முறைகேடு வழக்கில் எஸ்.பி. வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு


முறைகேடு வழக்கில் எஸ்.பி. வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
x
Daily Thanthi 2025-09-02 08:30:22.0
t-max-icont-min-icon

சென்னை, கோவை, மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை, கோவை, மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story