தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025
Daily Thanthi 2025-03-20 04:06:07.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story