நாடாளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025
Daily Thanthi 2025-03-20 06:05:02.0
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கார், அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளார். அவையில் தான்பார்த்த விசயங்களை பற்றி பேச வேண்டும் என கூறி அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், என்ன விசயங்களை பார்த்துள்ளார் என்ற விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

1 More update

Next Story