
x
Daily Thanthi 2025-04-21 06:17:57.0
ஜார்கண்ட் மாநிலம் போகரோ மாவட்டத்தில் லபனியா பகுதியில் உள்ள மலையில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





