108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்


108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்
x
Daily Thanthi 2025-06-22 04:06:59.0
t-max-icont-min-icon

புதுக்கோட்டை: கொப்பம்பட்டியில் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் |குழந்தையைப் பெற்றெடுத்தார் பாண்டீஸ்வரி (25). அண்டக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய், சேய் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரசவம் பார்த்த மருத்து உதவியாளர் ரங்கநாயகி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்தன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

1 More update

Next Story