108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்

புதுக்கோட்டை: கொப்பம்பட்டியில் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் |குழந்தையைப் பெற்றெடுத்தார் பாண்டீஸ்வரி (25). அண்டக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய், சேய் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரசவம் பார்த்த மருத்து உதவியாளர் ரங்கநாயகி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்தன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





