ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணி நேரமாக விசாரணை


ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணி நேரமாக விசாரணை
x
Daily Thanthi 2025-09-22 11:29:20.0
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த புகாரில் ஜாய் கிரிசில்டாவிடம் 4 மணிநேரமாக பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்பட வீடியோ ஆதாரங்கள் துணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story