கேரளாவில் தந்தை பெரியாருக்கு மேலும் நினைவு மண்டபம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு


கேரளாவில் தந்தை பெரியாருக்கு மேலும் நினைவு மண்டபம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு
x
Daily Thanthi 2025-09-22 12:46:37.0
t-max-icont-min-icon

கேரளா அரூக்குற்றில் தந்தை பெரியாருக்கு ரூ.4 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு. வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்துக்கு சென்ற தந்தை பெரியார் அரூக்குற்றி சிறையில் இருந்ததன் நினைவாக இம்மண்டபம் அமைக்கப்பட உள்ளது.

1 More update

Next Story