நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

x
Daily Thanthi 2025-10-22 12:41:15.0
நாமக்கல்: கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் ஆர்ப்பரித்துக்கொட்டுவதால் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





