டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு - ஜெகன் மீது வழக்குப்பதிவு


டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு - ஜெகன் மீது வழக்குப்பதிவு
x
Daily Thanthi 2025-06-23 04:48:59.0
t-max-icont-min-icon

ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story