தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு


தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு
x
Daily Thanthi 2025-06-23 09:50:08.0
t-max-icont-min-icon

இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு. சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கமான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது பலனளிக்கவில்லை என்பதால், குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு பாராட்டை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story