சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. மின்சாரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
x
Daily Thanthi 2025-08-23 04:37:31.0
t-max-icont-min-icon

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விபரீதம்


காலையில் வேலைக்கு சென்ற நிலையில், கண்ணகி நகரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (30) உயிரிழந்தார். தேங்கியிருந்த மழைநீரில் மின்சாரம் கசிந்திருந்த நிலையில் இந்த விபரீத சம்பவம் நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story