
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் தலைவர்களில் ஒருவரான காளியம்மாள் அறிவித்து உள்ளார். இதனை வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் தெரிவித்து கொள்கிறேன்.
என்னுடன் இத்தனை நாட்கள் உண்மையாய், உறவாய் பழகிய அத்தனை உறவுகளுக்கும் நன்றி என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





