
கார் மீது லாரி மோதி கோர விபத்து - 5 பேர் பலி
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராயசோட்டி பகுதியில் இருந்து கடப்பா மாவட்டத்திற்கு இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பெண்கள், குழந்தை உள்பட 5 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், கடப்பாவின் கவுலச்சேருவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி அதிவேகமாக கார் மீது மோதியது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார். பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





