செல்ல பிராணிகளுக்குள் சண்டை - விவாகரத்துகோரிய தம்பதி

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செல்லப் பிராணிகளுக்குள் சண்டை வருவதால் விவாகரத்து கோரிய தம்பதியால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவர் 2 நாய்கள், முயல், மீன் ஆகியவற்றை வளர்த்து வரும் நிலையில், மனைவி வளர்க்கும் பூனை மீனை சாப்பிட முயற்சிப்பதுடன், நாய்களின் உணவையும் திருடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மனைவியோ நாய்கள் குரைத்து அவரின் பூனையை பயமுறுத்துவதாக கூறியுள்ளார். இதனால் காதலித்து திருமணம் செய்த இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





