
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெண் டாக்டர் நேற்றிரவு பணி முடிந்து விடுதிக்கு சென்றபோது மர்ம நபர் முகத்தை மூடி தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் தரப்பட்டு விசாரணை நடைபெறுவதாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியி டீன் சத்தியபாமா கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





