நிதி ஆயோக் கூட்டம்: வன்மத்தை வெளிப்படுத்தினர்: முதல்-அமைச்சர் ஸ்டாலின்


நிதி ஆயோக் கூட்டம்:  வன்மத்தை வெளிப்படுத்தினர்: முதல்-அமைச்சர் ஸ்டாலின்
x
Daily Thanthi 2025-05-25 07:20:56.0
t-max-icont-min-icon

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு - அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளி கரைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து முதலமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசிப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்தேன். நிதி ஆயோக் கூட்டத்திற்கு நான் செல்கிறேன் என்ற செய்தி வெளியானதும் வன்மத்தை வெளிப்படுத்த தொடங்கினார்கள்.நாட்டின் நலனை எப்படி திமுக விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 More update

Next Story